HUMAN INTELLIGENCE IN TAMIL – மனித அறிவிற்கும் செயற்கை அறிவிற்கும் உள்ள வித்தியாசம்

HUMAN INTELLIGENCE IN TAMIL – மனித அறிவிற்கும் செயற்கை அறிவிற்கும் உள்ள வித்தியாசம்

HUMAN INTELLIGENCE IN TAMIL:

மனித அறிவிற்கும் செயற்கை அறிவிற்கும் உள்ள வித்தியாசம் செயற்கை அறிவிற்கான தேடலிற்கு தங்களை வரவேற்கிறோம். இங்கே வரையப்பட்டுள்ள கட்டுரையின் மூலம் தாங்கள் செயற்கை அறிவு மற்றும் அது செயல்படும் முறை பற்றியும் மேலும் செயற்கை அறிவினால் நாம் என்ன செய்ய இயலும் என்பதைப் பற்றியும் நன்கு அறிந்து கொள்ள உள்ளீர்கள்.

HUMAN INTELLIGENCE IN TAMIL
THE DIFFERENCE BETWEEN HUMAN INTELLIGENCE AND AI

இங்கே நாம் பல விதமான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள உள்ளோம் உதாரணமாக Neural networks, Computer vision, Natural language processing, Algorithms, Artificial general intelligence மேலும் ஒளியியல் செயற்கை அறிவிற்கும் மற்றும் தற்கால செயற்கை அறிவிற்கும் உள்ள வேற்றுமை குறித்தும் அறிய உள்ளோம்.

ஒரு சமயம் ஒரு முன்னோடி செய்தியாளர் மகாத்மா காந்தியிடம் தாங்கள் மேற்கத்திய கலாச்சாரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று வினவினார். அவர் அதற்கு பதில் அளித்தார் “I think it would be a good idea”.

இதே பதில் தாங்கள் Artificial Intelligence எனப்படும் செயற்கை அறிவை மனித அறிவோடு ஒப்புகையில் கச்சிதமாகப் பொருந்தும். உலகின் தலைசிறந்த செயற்கை அறிவான (DeepMind’s, GPT-3 etc) போன்றவை மனித அறிவிற்கு ஈடாக சிறந்த முறையில் செயல்படுகிறது.

நாம் எந்திர அறிவை அளக்கப் பயன்படுத்தும் முறைகளாவன மனித அறிவிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. ஒரு மூலத்திலிருந்து மற்றொரு மூலம் வரை நாம் எது அறிவு மற்றும் எது செயற்கை அறிவு என்பதை அடையாளம் காண்பது முற்றிலும் கடினமான செயலாகும்.

ஆனால் செயற்கை அறிவின் உண்மை நிலைகளை அடையாளம் காண்பது அவ்வளவு கடினமான வேலை கிடையாது. மனிதனின் அனுபவம் நமது எண்ணம் மற்றும் நினைவின் காரணமாக உண்மையான சம்பவமாக மாறுகிறது. நாம் காலம் காலமாக நம்மைப் பற்றிய சுயஅறிவை காலம், நேரம் இடம் மற்றும் உள்ளுணர்வு மூலமாக நாம் உணர்கிறோம். அதையே நாம் நயமான முறையில் கற்பனை என்றழைக்கிறோம்.

நாம் நேரத்தை நினைவகத்தின் ஒரு UI Interface ஆக உணர்கிறோம். இடம் என்பது நாம் எங்கிருந்து யோசிக்கிறோம் என்பதைப் பொறுத்தது நாம் இவ்வுலகில் நமது கவனத்திற்கு அப்பாற்பட்ட பொருட்களோடு தொடர்பிலிருக்கிறோம். உள்ளுணர்வு(Sensation) என்பது நமது மூளை பேசும் பல விதமான மொழிகளில் அதுவும் ஒன்று. நமது உண்மைத்தன்மையின் அனுபவம் மற்றும் நமது அறிவின் அடிப்படை இவை இரண்டும் நாம் வாழும் காலம் வரை இறுதி வரை மாறாதது.

கணிணியானது அறிவை கணக்கிலடங்காத முடிவில்லாத 0’s & 1’s மூலமாக அளவிடுகிறது. நாம் எந்த ஒரு Artificial Intelligence வேலையையும் திரும்பி எடுத்துப்பார்க்க முடியும் மேலும் அதனுடைய பொறியியல் தொழில்நுட்பத்தை பின்னோக்கி இயக்கி அதன் செயல்பாடுகளை கண்டறிய முடியும்.

இதைத் தவிர நாம் நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்து விதமான மனித அறிவின் கட்டுக்கதைகளை கைவிட்டபோதிலும் நாம் BINARY THINKERS என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறோம்.

மேலே கூறியவை அனைத்தும் Artificialintelligenceன் ஒரு எளிமையான விளக்கமாகும். ஆனால் இது பல விதமாக இன்னும் தெளிவாகக் கூறவில்லை செயற்கை அறிவின் மூலமாக என்னெல்லாம் செய்ய இயலும் மற்றும் இயலாது என்று. மேலும் இதைப் புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமான செயல் கிடையாது. மனித இனமானமது ஒன்று அல்லது சில மைல்கள் துாரத்திலேயே Sentiment Machineயை எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளது. இந்த SENTIMENT MACHINE மூலமாக மனித இனத்திற்கு கற்பனை சக்தியும் மற்றும் தனது விருப்பத்தின் படி நிரந்திர நினைவையையும் அதிகரிக்க முடியும்.

HUMAN INTELLIGENCE IN TAMIL:

ஆம், மிகவும் தெளிவாகக் கூறப்போனால் தற்காலத்திலிருக்கும் எந்தவொரு செயற்கை அறிவு எந்திரத்திற்கும்(AI SYSTEM) யோசிக்கும் மற்றும் கற்பனை சக்தி கிடையாது. இந்த ஒரு உண்மை தன்மையை நாம் மிகத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

செயற்கை அறிவு மூலமாக நாம் செயற்கரிய காரியங்களை தற்சமயம் செய்ய இயலாது. ஆனால் தற்சமயம் அதனால் முடிந்தளவு சில காரியங்களை சிறப்பாக செய்ய இயலும் உதாரணமாக DEEP LEARNING, COMPUTER VISION, NATURAL LANGUAGE PROCESSING மற்றும் சில. இதைப் போன்ற காரியங்கள் அனைத்தையும் மனிதர்கள் செய்வதற்கு அவர்களுக்கு அதிக நேரமெடுக்கும்.

,தற்சமயம் 75 மில்லியன் படங்களில் பூனையைப் போன்ற படம் எது என்று தங்களாலும் என்னாலும் கண்டறிய சாத்தியக் கூறுகளே கிடையாது. இதை போன்ற செயல்களை அனைத்து வித கணிணி ALGORITHMSகளை விட ARTIFICIAL INTELLIGENCE MACHINE மூலமாக சிறப்பாக செயலாற்ற முடியும். ஒரு வேளை இந்த படங்களைக் கண்டறியும் வேலையை நாம் நாமாக செய்ய முயற்சித்தால் நமது வாழ்நான் போதாது மனிதர்களே ஆனால் ARTIFICIAL INTELLIGENCE அதனை நொடிப் பொழுதினில் செய்ய இயலும்.  

ஆகையால் தாங்கள் எப்பொழுதாவது கேள்விப்பட்டிருப்பீர்கள் அதாவது ARTIFICIAL INTELLIGENCE மூலமாக நாம் 97% கேன்சரைக் கண்டறிய இயலும் என்று இதன் அர்த்தம் என்னவென்றால் ARTIFICIAL INTELLIGENCE மூலமாக நாம் கேன்சருக்கான WALDO அறிகுறியுள்ள செல்களை ARTIFICIAL INTELLIGENCE துணை கொண்டு சிறப்பாக கண்டறிய முடியும். WALDO என்பது கேன்சர் அறிகுறிக்கான செல்களாகும்.

ஆனால் DEEP LEARNING மட்டுமே ARTIFICIAL INTELLIGENCEன் மகுடம் ஆகாது அதைத் தவிர பல விதமாக ALGORITHMS ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து உள்ளனர். உதாரணமாக ADVANCED NEURAL NETWORKS, HYBRID LEARNING TECHNOLOGIES போன்ற ALGORITHMS அனைத்தும் மனித மூளையை விட சிறப்பாக செயலாற்ற முடியும்.

இதற்கிடையில் நாம் ஒரு விஷயத்தைப் பார்க்கப் போனால் மனித அறிவும் மற்றும் இயந்திர அறியும் சமமானது கிடையாது மேலும் அதை ஒப்பிடவும் முடியாது. எப்படியாயினும் எதிர்காலத்தில் சில சிறப்பான தொழில்நுட்பங்களாகக் கூறப்படும் QUANTUM AI, HYBRID APPROACHES INVOLVING SYMBOLIC AI, NEW CLASS CALCULUS போன்றவை அந்த இடைவெளியை சமன் செய்யக் கூடும்.

Share the knowledge